எங்கள் நேசக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் மலை வால் மக்கள் ஏற்காடு அரங்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இல்லம் தேடி நிவாரண பொருட்கள் மற்றும் இக்கல்வி ஆண்டிற்க்கான புத்தகம் மற்றும் எழுத்து பொருட்கள் இல்ல நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இல்ல தலைவர் திரு.செல்லதுரை அவர்கள், இல்ல செயலாளர் திரு. பெரியசாமி அவர்கள், இல்ல செயலாளர் வளர்ச்சி திரு. கோவிந்தசாமி அவர்கள் மற்றும் இல்ல பணியாளர்கள் நிவாரண பொருட்களை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்கள்